No Image

2012ல் தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு எப்படி உருவாயிற்று?

April 7, 2017 Udhagai Senguttuvan 0

தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு TAMILNADU KURUMANS TRIBAL PEOPLE FEDERATION துவக்கம்: 16.12. 2012 நாள்: ஞாயிற்றுக்கிழமை இடம்: ஸ்ரீ வீரபத்திரசுவாமி திருமண மண்டபம்,               திருவண்ணாமலை மாநில அமைப்பாளர்: திரு உதகை […]

No Image

நம்மிடையே அதிகப்படியான சமுதாயஅமைப்புகள் ஏன்?

March 31, 2017 Udhagai Senguttuvan 0

சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள்… இன்றைய நாளில், நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய பல்வேறு அமைப்புகள் உருவாகியுள்ளன! அதில் ஒருசில அமைப்புகள், தங்களின் பதிவுகளை முறையாக புதுப்பிக்கவும் இல்லை என்பது உண்மையே! பதிவு செய்யப்பட்ட பல அமைப்புகள், […]

No Image

பகலில் தூங்கினால் சளி!

March 31, 2017 Udhagai Senguttuvan 0

பகலில் தூங்கினால் சளி! – டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை கபம் அதிக அளவில் சீற்றமடைந்து மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் சேரும்போது அடைப்பை ஏற்படுத்துகிறது. […]

No Image

சொந்தங்களின் ஆவலுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

March 27, 2017 Udhagai Senguttuvan 0

தமிழகம் முழுவதும், நம் சமுதாய மக்கள், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உறவுப்பாலத்தின் பணியை ஊக்கப்படுத்தி, சிறப்பாக சேவை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். சுயநலமற்ற சேவை மனப்பான்மையை பெரிதும் வரவேற்கின்றனர். மேலும் அவரவர் […]

No Image

“உறவுப்பாலம்” எவ்வாறு நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய விருப்பம் கொண்டுள்ளது:

March 22, 2017 Udhagai Senguttuvan 0

1. நம் சமுதாய மக்களிடையே நல்ல பரஸ்பர ஒற்றுமையை உருவாக்கப் பாடுபடும். நம் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது நமக்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு காரணம், நம்மிடையே பலரிடம் “காழ்ப்புணர்ச்சி” கவ்விக்கொண்டுள்ளது. […]

No Image

உறவுப்பாலத்தில் தங்களை பதிவு செய்துகொள்வதின்மூலம் நமக்கு நாமே எப்படி சேவை செய்து கொள்ளமுடியும்?

March 16, 2017 Udhagai Senguttuvan 1

1 . முதலில் தமிழகம் முழுவதும் நாம் எவ்வளவு பேர் வசித்து வருகின்றோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். நீங்களும் நம் சமுதாய வளர்ச்சிக்கு ஆலோசனையை பகிர்ந்து கொள்வீர்கள். 2 . அவரவர் சார்ந்த குலத்தினர் எந்தெந்த […]