No Image

நம்மிடையே அதிகப்படியான சமுதாயஅமைப்புகள் ஏன்?

March 31, 2017 Udhagai Senguttuvan 0

சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள்… இன்றைய நாளில், நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய பல்வேறு அமைப்புகள் உருவாகியுள்ளன! அதில் ஒருசில அமைப்புகள், தங்களின் பதிவுகளை முறையாக புதுப்பிக்கவும் இல்லை என்பது உண்மையே! பதிவு செய்யப்பட்ட பல அமைப்புகள், […]

No Image

“உறவுப்பாலம்” எவ்வாறு நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய விருப்பம் கொண்டுள்ளது:

March 22, 2017 Udhagai Senguttuvan 0

1. நம் சமுதாய மக்களிடையே நல்ல பரஸ்பர ஒற்றுமையை உருவாக்கப் பாடுபடும். நம் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது நமக்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு காரணம், நம்மிடையே பலரிடம் “காழ்ப்புணர்ச்சி” கவ்விக்கொண்டுள்ளது. […]

No Image

அன்பிற்கினிய சொந்தங்களே,

March 15, 2017 Udhagai Senguttuvan 0

உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். குரும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த நம்மை குருபா, குருபர், குருபாஸ், குரும்பா, குரும்பாஸ் (குரும்பர்கள்), குரும்பன், குரும்பர், குருமா, குருமர், குருமன், குருமன்ஸ் என்று அரசின் பதிவேடுகளில் பதிவிடப்பட்டுள்ளது. […]